அயோத்தி ராமர் கோயில் கதவுகளை வடிவமைத்த தமிழர்கள்... வியக்க வைக்கும் சிற்பங்கள்.. யார் இவர்கள்?


Ramar Temple | அயோத்தியில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கான மரக்கதவுகளை தமிழ்நாட்டை சேர்ந்த மரச்சிற்பக் கலைஞர் ரமேஷ் அழகுற வடிவமைத்துள்ளார்

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் வரும் 22ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். விழாவில் இந்து மத தலைவர்கள், துறவிகள், அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் என ஏராளமான பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட கற்களை குடைந்து, 350க்கும் மேற்பட்ட தூண்கள் மூலம் ராமர், சீதைக்கு கருவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைவரும் வியந்து பார்க்கும் வகையில் கும்பாபிஷேகம் நடத்த உத்தரப்பிரதேச அரசும் தயாராகி வருகிறது

கோயிலின் நுழைவு பகுதி, முன் மண்டபம், பக்கவாட்டு மண்டம், வெளியே வரும் வழி, ராமர் - சீதை கருவறைகள், ராமரின் தம்பி லட்சுமணன் மற்றும் ஆஞ்சநேயர் உள்ளிட்ட 44 வாசல்களுக்கு, 44 தேக்கு மரக்கதவுகள் தயாராகி உள்ளன.

RELATED POSTS
sattapanjayathu

Vignesh sivan LIC | எல்.ஐ.சி பட டைட்டிலுக்கே சிக்கல் எழுந்துள்ள நிலையில் தற்போது நயன்தாரா நடிக்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது

விக்னேஷ் சிவன் தற்போது எல்ஐசி என்ற படத்தை தொடங்கி இருக்கிறார்

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் பூஜை சில வாரங்களுக்கு முன்பு நடந்த நிலையில் தற்போது எல்ஐசி என டைட்டில் வைப்பதில் சிக்கல் எழுந்திருக்கிறது

டைட்டிலை மாற்றவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எல்ஐசி நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அதனால் விரைவில் விக்னேஷ் சிவன் டைட்டிலை மாற்ற இருப்பதாக தெரிகிறது

இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்கிறார்

மேலும் ஹீரோவின் அக்கா ரோலில் லீட் கேரக்டராக நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல் பரவியது

ஆனால் தற்போது அவர் விலகி இருப்பதாக கூறப்படுகிறது. நயன்தாராவின் சம்பளம் ரூ. 10 - 12 கோடி என்பதால் தான் அவருக்கு பதில் வேறு ஒரு நடிகையை ஒப்பந்தம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

 

sattapanjayathu

Ramar Temple | அயோத்தியில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கான மரக்கதவுகளை தமிழ்நாட்டை சேர்ந்த மரச்சிற்பக் கலைஞர் ரமேஷ் அழகுற வடிவமைத்துள்ளார்

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் வரும் 22ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். விழாவில் இந்து மத தலைவர்கள், துறவிகள், அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் என ஏராளமான பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட கற்களை குடைந்து, 350க்கும் மேற்பட்ட தூண்கள் மூலம் ராமர், சீதைக்கு கருவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைவரும் வியந்து பார்க்கும் வகையில் கும்பாபிஷேகம் நடத்த உத்தரப்பிரதேச அரசும் தயாராகி வருகிறது

கோயிலின் நுழைவு பகுதி, முன் மண்டபம், பக்கவாட்டு மண்டம், வெளியே வரும் வழி, ராமர் - சீதை கருவறைகள், ராமரின் தம்பி லட்சுமணன் மற்றும் ஆஞ்சநேயர் உள்ளிட்ட 44 வாசல்களுக்கு, 44 தேக்கு மரக்கதவுகள் தயாராகி உள்ளன.

COMMENTS(0)
Popular News
RECOMMENDED POSTS